சுகாதாரசீர்கேடு

Update: 2022-10-12 09:57 GMT

வெள்கோவில் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் குப்பைகள் மற்றும் மில் கழிவுகள், கட்டிட இடிபாடு பொருட்கள் போன்றவற்றை சாலை ஓரங்களில் கொட்டி விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் கொசுக்கள் மற்றும் விஷ ஜந்துக்கள் வந்து தங்கி விடுகின்றன. மழைக்காலங்களில் நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படும் சூழல் உள்ளது. சில நேரங்களில் கழிவு பொருட்களை போட்டு தீ வைத்து விடுகின்றனர். இதனால் காற்று மாசுபடுகின்றன. ஆகையால் குப்பை போட்டுபவர்கள் மீதும் குப்பைகளுக்கு தீ வைத்தவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்