சுகாதாரக்கேடு

Update: 2022-09-26 16:48 GMT

திருச்செந்தூர் நாழிக்கிணறு செல்லும் சாலையில் கோவில் பழைய போலீஸ் நிலையம் அருகில் குப்பைக்கூளமாக உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு குப்பைகளை அகற்றி, சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்