நன்றி

Update: 2022-09-15 15:52 GMT

ஈரோடு திருநகர் காலனியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே குப்பை குவிந்து கிடந்தது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பை அகற்றப்பட்டு்ள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கு பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்