குப்பையால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-11 11:34 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சியில் பொதுமக்கள் ரோட்டிலேயே குப்பை கொட்டுகின்றனர். அதை ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் முறையாக அகற்றுவதில்லை. இதனால் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறையாவது குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன், செட்டியப்பனூர்.

மேலும் செய்திகள்