சுகாதாரக்கேடு

Update: 2022-09-01 08:39 GMT

அந்தியூர் சிவசக்தி நகரில் போக்குவரத்து இடையூறாக குப்பைகள் குவிக்கப்பட்டு கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்