சுகாதாரக்கேடு

Update: 2022-08-29 14:16 GMT

ஈரோடு எல்லப்பாளையத்தில் இருந்து பச்சைப்பாளி செல்லும் ரோட்டில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் ஒருவித துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்