சுகாதாரகேடு

Update: 2022-08-29 08:42 GMT

தக்கலை அருகில் உள்ள பத்மநாபபுரத்தில் இருந்து சாரோடு வழியாக மேக்காமண்டபம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் வள்ளியாறு பாலத்தில் இருந்து நுள்ளிகுளம் வரை இருபுறமும் இரவு நேரத்தில் குப்பைகள் மற்றும் இறச்சி கழிவுகளை சாக்கில் கட்டி வீசிவிட்டு செல்கின்றனர். இதனை தெருநாய்கள் கடித்து குதறி சாலையில் போட்டு செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார கோடு ஏற்பட்டு வருகிறது. ஆகவே அப்பகுதியில் கழிவுகளை வீசி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 குமார், நுள்ளிகுளம்

மேலும் செய்திகள்