சுகாதாரக்கேடு

Update: 2022-07-09 20:13 GMT

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் மல்லணம்பட்டி ஊராட்சி பூசாரிபட்டியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், பொது கழிப்பறை எதுவும் இல்லை. இதனால் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பூசாரிபட்டியில் பொது கழிப்பறை அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்