ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிராம சாலையோரம் திறந்த வெளியில் வீசப்படுகிறது. இதனால் கிராம மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மருத்துவத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணா, ராணிப்பேட்டை.