சாலையோரம் வீசப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2023-04-09 11:21 GMT

கே.வி.குப்பம் தாலுகாவில் குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் ஆங்காங்கே கோழி இறைச்சி கழிவுகள் மூட்டை மூட்டைகளாக கட்டி கொண்டு வந்து வீசப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் பயணிகளுக்கு துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலையோரம் இறைச்சி கழிவுகள் வீசுவதை தடுக்க வேண்டும்.

-மணியன், கே.வி.குப்பம்.

மேலும் செய்திகள்