அரக்கோணத்தில் உள்ள சோளிங்கர் நெடுஞ்சாலையோரம் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டுவோர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.