குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2023-03-05 11:39 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள வளத்தோட்டம் போகும் வழியில் டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த வழியாக 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மக்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பைகளை கொட்டுவது, தீ வைத்து எரிப்பதைத் தடுக்க வேண்டும்.

-வேலுமணி, தூசி.

மேலும் செய்திகள்