குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2022-08-30 11:35 GMT



காட்பாடி விருதம்பட்டு பாலாற்று கரை ஓரம் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பாலாற்றில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்