குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-08-05 14:46 GMT

பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் கொல்லப்பட்டி பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அகற்றுவதுடன், அவற்றை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்