குப்பைகளை காலியிடத்தில் கொட்டும் அவலம்

Update: 2022-12-14 12:48 GMT

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் வேலை பார்க்கும் துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து குப்பைக்கிடங்கில் கொட்டாமல் வாரச்சந்தையின் பின்பக்கம் உள்ள காலியிடத்தில் கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்