தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-03-05 10:47 GMT

வேலூர் சைதாப்பேட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே உள்ள தெரு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் சிதறி காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே மாநகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் குப்பைகளை எடுத்துச் செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்சுந்தர், வேலூர்.

மேலும் செய்திகள்