தொட்டியில் நிரம்பி வழியும் குப்பைகள்

Update: 2022-10-02 10:04 GMT

ஆரணி தாலுகா முள்ளிப்பட்டு கிராமம் அண்ணா தெரு அரசமரம் அருகில் சிறுமின்விசை தொட்டியை அடுத்து குப்பைத்தொட்டி உள்ளது. அதில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. அதில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தவில்லை. அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த முன்வர வேண்டும்.

-பொதுமக்கள், முள்ளிப்பட்டு கிராமம். 

மேலும் செய்திகள்