குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-03-29 16:41 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா அகவலம்மோட்டூர் பஜனை கோவில் தெரு குடியிருப்பு பகுதிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணி, அகவலம்மோட்டூர்.

மேலும் செய்திகள்