குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-10-09 11:15 GMT

அரக்கோணம் சி.எஸ்.ஐ.தூய அந்திரேயர் மேல்நிலைப்பள்ளி அருகில் பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்தக் குப்பையை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், அரக்கோணம். 

மேலும் செய்திகள்