குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-15 12:43 GMT

செய்யாறு தாலுகா கீழ்பாக்கம் விரிவு பகுதிக்கு உட்பட்ட கன்னியம்மன் தெருவில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதை, சம்பந்தப்பட்டவர்கள் அகற்றாமல் உள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அந்த சாலையில் சென்று வர சிரமமாக உள்ளது. சாலையோரம் கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கீழ்பாக்கம். 

மேலும் செய்திகள்