வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி.காலனி குடியிருப்பு நுழைவு வாயில் இரு புறங்களிலும் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் பல்வேறு பகுதிகளில் சேகரித்த குப்பைகளை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் எங்கள் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.அன்பழகன், காகிதப்பட்டறை.