சாலையோரம் தேங்கும் குப்பைகள்

Update: 2023-11-19 17:11 GMT

சாலையோரம் தேங்கும் குப்பைகள்

திருப்பூர் தென்னம்பாளையம் அருகே சங்கிலி பள்ளம் ஓடை அருகே சாலையோரம் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

தாமு, வெள்ளியங்காடு.

மேலும் செய்திகள்