குப்பையால் சுகாதார சீர்கேடு

Update: 2023-03-12 18:50 GMT

குப்பையால் சுகாதார சீர்கேடு

காங்கயம் - சென்னிமலை சாலை, காங்கயம் பஸ் நிலையம் வளாக வணிக கடைகள் முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்றி, அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதயகுமார், காங்கயம்.

மேலும் செய்திகள்