குப்பைகளை எரிப்பதால் மக்களுக்கு பாதிப்பு

Update: 2026-04-26 17:47 GMT

ஆரணி கமண்டல நாகநதி ஆற்றுப்பகுதியில் நகராட்சி சார்பில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி மாசு ஏற்படுத்துவதோடு, குப்பைகளை தீயிட்டு எரிக்கும் அவலம் நடந்து வருகிறது. குப்பைகளை எரிப்பதால் சுற்று வட்டார மக்களுக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்படுகிறது. குப்பைகளை எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகேஷ், ஆரணி.

மேலும் செய்திகள்