குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்

Update: 2022-08-16 10:46 GMT



திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடிநகராட்சி, உதயேந்திரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் பாலாற்று பகுதியில் அளவுக்கு அதிகமான குப்பைகளை கொண்டு வந்து கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் நோய் தொற்று பரவும் ஆபத்தும் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.


மேலும் செய்திகள்