சாலையோரம் குப்பைகளை எரிக்கும் அவலம்

Update: 2024-01-21 16:45 GMT

ஆரணி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகர எல்லைப் பகுதிகளான கமண்டல நாகநதி ஆற்றங்கரையிலும், ஆரணி-சேவூர் பைபாஸ் சாலை, முள்ளிப்பட்டு பைபாஸ் சாலை, தச்சூர் சாலை, சேத்துப்பட்டு-வந்தவாசி நெடுஞ்சாலைகள் ஓரமும் கொட்டி தீயிட்டு கொளுத்துகிறார்கள். அந்த வழியாகச் செல்வோர், வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குப்ைபகளை எரிப்பதை நகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.

-ராகவேந்திரா, ஆரணி.

மேலும் செய்திகள்