குப்பைகளை எரிப்பதால் மூச்சுத்திணறல்

Update: 2022-09-19 11:50 GMT

வேலூர் பாலாற்றுப் பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டி அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது. அதில் இருந்து எழும் புகையால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குப்பைகளை முறையாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சங்கரநாராயணன், முத்துமண்டபம். 

மேலும் செய்திகள்