புதர்மண்டி கிடக்கும் அங்கன்வாடி மையம்

Update: 2022-08-30 09:34 GMT


திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடுமங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு ஏராளமான குழந்தைகள் படிக்க வருகின்றனர். அங்கன்வாடி மையத்தை சுற்றிலும், பாதையிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதன் வழியாகத்தான் குழந்தைகள் நடந்து செல்ல வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதரகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்