தேங்கும் குப்பைகள்

Update: 2023-12-24 17:39 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா காம்பட்டு கிராமத்தில் சமுதாயக்கூடம் அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகள், கழிவுப்பொருட்கள் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. அந்தக் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-மணி, காம்பட்டு. 

மேலும் செய்திகள்