மலைபோல் தேங்கும் குப்பைகள்

Update: 2023-01-22 13:55 GMT

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் வெங்களாபுரம் கிராமத்தைெயாட்டி பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் அடியில் திருப்பத்தூர் நகர பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை பாலத்தின் அடியில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அங்கு குப்பைகள் மலை போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அங்கு குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், ஏற்கனவே குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லோகநாதன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்