குப்பைகளாக கிடக்கும் நிழற்கூடம்

Update: 2023-07-02 14:30 GMT

வாலாஜா தாலுகா அனந்தலை கிராமம் குளத்தூரில் உள்ள பயணிகள் நிழற்குடையில் குப்பைகள், உடைக்கப்பட்ட மதுபானப்பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. நிழற்குடையில் பயணிகள் அமர முடியாத நிலை உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், குளத்தூர். 

மேலும் செய்திகள்