2-வது எடிசன்- குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2022-12-21 19:44 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள கரிப்பூர் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது நீண்ட நாட்களாக கிணறு பயன்பாட்டில் இல்லை. இதனால் பொதுமக்கள் இந்த கிணற்றில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பை கொட்டுவதை தடுக்க கிணற்றின் மீது மூடி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்