நோய் பரவும் அபாயம்

Update: 2022-08-22 13:36 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி 9-வது வார்டு மாரியம்மன் கோவில் பின்புறம் குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. ஒரு சிலர் பொது இடத்தில் அசுத்தம் செய்கின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. தொற்றுேநாய் பரவும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதுடன், தேவையான இடங்களில் கழிவறை கட்டிக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்