தொற்று நோய்கள் பரவும் அபாயம்

Update: 2022-08-12 15:57 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குவிந்து கிடக்கம் குப்பைகளில் இரை தேடி கால்நடைகள் அதிகளவில் வருவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில்  குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்