குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-06-14 11:41 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமம் சரஸ்வதி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி முன்பாக குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைபொத்திக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் மலம் கழித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்