தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2022-10-16 13:18 GMT

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வடமலைக்குறிச்சி கிராம விலக்கு அருகே உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் கோழிக்கழிவுகள், குப்பைகள் கொட்டப்படட்டு அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்