சுகாதார சீா்கேடு

Update: 2022-09-11 07:26 GMT

ஈரோடு திருநகர் காலனியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே உள்ள ரோட்டில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் மலைபோல் குப்பை குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்