குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-09-01 08:44 GMT

ஈரோடு பாப்பாத்திக்காடு 2-வது வீதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அங்கு குப்பை கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதையும் மீறி குப்பை கொட்டப்பட்டு உள்ளது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்