குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-07-09 16:16 GMT

பண்ருட்டி இந்திராகாந்தி சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இது குறித்து புகார் அளித்தும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்