சாலையோரம் கொட்டப்படும் குப்பை

Update: 2022-08-21 10:49 GMT

காங்கயம், வீரணம்பாளையம் பிரிவு அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் அப்பகுதி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் சுற்றுச் சூழல் பாதிப்படையும் சூழலும் உருவாகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி, இதுபோல் குப்பைகளை கொட்டாமல் எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்