சுகாதார சீர்கேடு

Update: 2022-07-04 11:45 GMT
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் சுரேஷ் நகர் மசூதி தெருவில் உள்ள கால்வாயில் குப்பைகள் தேங்கிய வன்னம் உள்ளது. இந்த குப்பைகள் அகற்றப்படாமலே இருப்பதால், இந்த பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசி வருகிறது. அலங்கோலமாக காட்சி தரும் இந்த பகுதியை சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்