சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கண்ணகி தெருவில் கூவம் ஆற்றில் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் தண்ணீர் செல்லும் பாதை தடைப்பட்டுள்ளது. எனவே தேங்கியிருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கண்ணகி தெருவில் கூவம் ஆற்றில் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் தண்ணீர் செல்லும் பாதை தடைப்பட்டுள்ளது. எனவே தேங்கியிருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.