வேலூர் சைதாப்பேட்டை பழைய முன்சீப் கோர்ட்டு தெருவில் கோவில் அருகில் உள்ள நான்கு தெருக்கள் சந்திப்பு பகுதியில், பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகளை அகற்றிவிட்டு, மேற்கொண்டு குப்பை கொட்டாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-லோகநாதன், வேலூர்.