கழிவுகள் எரிக்கப்படுவது தடுக்கப்படுமா?

Update: 2022-07-04 11:40 GMT
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஆத்தூர் கிராமம் ஸ்ரீ புவணேஸ்வரி நகர் பகுதியில் வேதியியல் கழிவுகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன. இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே வேதியியல் கழிவுகள் எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்