குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-17 13:12 GMT
உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு கூட்ரோடு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க குப்பைகளை உடனே அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்