குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-17 06:00 GMT
கவுந்தப்பாடி பொம்மன்பட்டி ரோட்டில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகாித்துள்ளது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.மேலும் தினமும் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து எாித்து விடுகின்றனர். இதனால் ஒரே புகை மண்டலமாக காணப்படுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதுதவிர 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் தெருவில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனா். எனவே குப்பைகளை அள்ளவும். நாய்களை கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்