குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-08-15 11:14 GMT
உளுந்தூர்பேட்டை மயான பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்