குவிந்துள்ள குப்பைகள்

Update: 2022-08-14 14:11 GMT
அந்தியூா் செம்புளிச்சாம்பாளையம் பிரம்மதேசத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சில மாதங்களாக தேங்கி கிடக்கிறது. இதுதவிர சிலா் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறாா்கள். இதனால் கொசு மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. உடனே குப்பைகளை அள்ளவும். சாக்கடை வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீங்கவும். கழிப்பிட வசதி செய்து தரவும் அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

மேலும் செய்திகள்