நிழற்குடை அமைக்க கோரிக்கை

Update: 2022-08-14 12:06 GMT
கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலை மற்றும் ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் பழைய பஸ் நிலையம் உள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி கல்லூரி மாணவ - மாணவிகள் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் நிழற்குடை வசதி கிடையாது. இதனால் வெயில் மழையில் நின்று சிரமப்படுகின்றனர். எனவே நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவசுப்பிரமணியம், கூடலூர்.

மேலும் செய்திகள்