குப்பை மேடான ஆறு

Update: 2022-08-13 18:01 GMT

காரைக்கால் மாவட்டத்தில் வாஞ்சியாறு, அரசலாறு, முல்லையாறு, திருமலைராயனாறு ஆகிய ஆறுகள் தற்போது குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளன. இதனால் ஆற்றங்கரையோரம் மலைபோல் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக வாஞ்சியாற்றங்கரை குப்பை மேடாக மாறியுள்ளது. மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இப்படியே போனல் வாஞ்சியாற்றை தேடும் அவல நிலை ஏற்படும்.

மேலும் செய்திகள்